காவிரி
இந்திய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. தமிழ் நாட்டில் தர்மபுரி. சேலம். ஈரோடு, நாமக்கல். கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை மாவட்டங்கள் வழியாக பாய்ந்து பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது
No comments:
Post a Comment