Friday, July 30, 2010

இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் சுனில் குமார், சிகாகோ பல்கலைக்கழக டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்
ஆசியான் அமைப்பிலுள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு  வியட்நாம்   
தலைநகர் ஹனோயில் அக்டோபர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 203 ரன்கள் எடுத்து  டெஸ்ட் ஆட்டத்தில் தனது 5-வது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்

No comments:

Post a Comment