முதற்சங்கம் (கி.மு 7000) ஆண்டளவில் நடந்ததெனக் இறையனார் அகப் பொருளுரை என்ற நூலில் சில கருத்துகள் உள்ளன.முதற்சங்கம் தென்மதுரையில் இருந்தது அங்கு சிவன் தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் தனது அகத்தியம் என்ற நூலை இச்சங்கத்தில் தான் அரங்கேற்றினார் என்று கருதப்படுகிறது பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முதற் கடற்கோளால் அழிவுற்றன. இக்காலம் கி.மு (400-2000). இக்கருத்துகளின் உண்மையை உறுதி செய்ய தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில செய்திகளைத் தவிர்த்து வேறு தொல்லியல் உறுபகரும் சான்றூகள் ஏதும் கிடைக்கவில்லை.
இடை சங்கம் : இடை சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது
கடைச்சங்கம் (கி.மு. 300 - கி.பி. 300) சங்க காலம் எனப் பொதுவாகக் அழைக்கப்பட்டது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது. 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர்.
No comments:
Post a Comment