Thursday, August 5, 2010

ஈரானின் 21 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. 
தமிழகத்தில் ரூ. 13 ஆயிரம் கோடி முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. 
சீனாவில் உள்ள ஷாங்டாங் தினாயூ அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய டைனோசர் அருங்காட்சியகம் என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எட்டாவது சர்வதேச மண் சிற்ப போட்டியில், இந்தியாவின் புகழ் பெற்ற கலைஞர் சுதர்சன் பட்நாயக் முதல் பரிசு வென்றுள்ளார்.

No comments:

Post a Comment